2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மும்மொழியிலான பாடசாலை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி

Editorial   / 2019 மே 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் மும்மொழிகளிலான பாடசாலையொன்றை அமைப்பிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், மும்மொழியிலான தேசிய பாடசாலையொன்றை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்படி குறித்த பாடசாலை அமைப்பதற்கான திட்டத்துக்காக பேராதனையில் 10 ஏக்கர் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டு, 1,141 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .