2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

முறைபாடுகளை அறிவிக்க புதிய இலக்கங்கள்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரமானதும் நீதியானதுமாக தேர்தலுக்கு பாதகமான முறையில் வேட்பாளர்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கான மத்திய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் இரண்டாம் மாடியில் இந்த மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், அந்த மத்திய நிலையத்தை  தொடர்புகொள்வதற்கான இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி  011 2886179 ,288642, 2886117 மின் அழைபேசி இலக்கங்கள், 011 2886551 , 2886552 என்ற தொலைநகல் இலக்கங்கள்  மூலமும் முறைபாடுகளை பதிவு செய்யலாம் என்றும், 071 9160000  என்ற இலக்கத்தின் ஊடாக வட்ஸ் அப்,வைபயர் மூலமாகவும் முறைபாடுகளை செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, complaint.pe2020@elections.gov.lk  என்ற மின் அஞ்சல் முகவரியூடாகவும்,  தேர்தல்கள் ஆணைக்குழுவில் முதற் பக்கத்துக்கு செல்வதன் ஊடாகவும் முறைபாடுகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X