Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 04 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,600 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிகளை மீறிய சுமார் 2553 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், நேற்று (03) மாலை 4 மணிவரையான முந்தைய 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 132 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
34 minute ago
42 minute ago