2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,600 ஆக அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய  முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,600 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிகளை மீறிய சுமார் 2553 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், நேற்று (03) மாலை 4 மணிவரையான முந்தைய 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 132 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X