2025 ஜூன் 28, சனிக்கிழமை

முறையான பாதுகாப்புத் திட்டத்தை வகுக்க உத்தரவு

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்புத் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும், பணிப்புரை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .