2025 ஜூன் 11, புதன்கிழமை

முழுமையான தடுப்பூசி வர்த்தமானி இரத்து

Freelancer   / 2022 மே 01 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் நுழைய முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என, கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியே இரத்து செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10