2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பெண்களின் அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களின் 22 அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி- பள்ளிவாசல்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .