2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முஸ்லிம்களுக்காக இசைக்கப்பட்ட ​பொசொன் கீதம்

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை – பதுலபிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்காக பொசொன் கீதமொன்று நேற்று (16) இசைக்கப்பட்டது.

ஹாலிஎல பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டிலேயே இந்த கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இதில் பல முஸ்லிம் மக்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .