2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மூன்று வாரங்களில் 8425 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டது

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 807 கிலோகிராம் காய்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மஞ்சள் தொகை, இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று வாரங்களில் 8245 கிலோகிராம் மஞ்சள், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .