2025 ஜூன் 25, புதன்கிழமை

மூவரை பதவி விலக கோரி அத்துரலிய தேரர் உண்ணாவிரதம்

Editorial   / 2019 மே 31 , மு.ப. 11:31 - 1     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறுக் கோரி, அத்துரலிய ரதன தேரர், கண்டி-தலதா மாளிகைக்கு அருகில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர், இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

 
 


You May Also Like

  Comments - 1

  • Cruso Friday, 31 May 2019 08:20 AM

    Rishad and Hisbulla must resign immediately without further delay.I fully support Athuraliya Thero on this matter. These two must be investigated for their misdeeds and connection with the Islamic terrorists.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .