2025 ஜூன் 11, புதன்கிழமை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

Freelancer   / 2025 ஜனவரி 10 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று (09) சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

சட்டத்தரணி கே.எம்.எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர்.பி. ஹெட்டிஆரச்சி ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி பிரதீப் ஹெட்டிஆரச்சி இதற்கு முன்னர் வர்த்தக மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயற்பட்டுள்ளதுடன் சட்டத்தரணி கே.எம்.எஸ். திசாநாயக்க கண்டி மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10