2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேலும் 73,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

J.A. George   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மேலும் 73,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி தொகை இன்று(20) அதிகாலை 2.10 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளது.

 கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியு.ஆர்.668 ரக விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .