2025 ஜூலை 16, புதன்கிழமை

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (18) இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்  எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று இனங்காணப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒலுவில்  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X