2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மேல் மாகாண சபையின் அமர்வுகள் இன்றுடன் நிறைவு

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையுவுள்ள நிலையில்,  இச்சபையின் இறுதி அமர்வுகள் இன்று இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள மாகண சபையின் கட்டடத்தில்  இன்று காலை 9.30  மணிக்கு  அமர்வுகள் இன்று ஆரம்பமாகின

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6 ஆவது மாகாண சபையான மேல்மாகாண சபையின் பதவிக்காலம் இந்த வருடம் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .