Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று (18) காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள், மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 1,563 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் 771 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதுடன், 792 பேர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாத 2,093 பேரும் சமூக இடைவெளியைப் பேணாத 968 பேரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago