Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மேலும் 330 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) காலை 06 மணிமுதல் இன்று (21) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 138பேர் ஹெரோயன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.
கஞ்சாவுடன் 71 பேரும், சட்டவிரோத மதுபானங்களுடன் 78 பேரும் கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 22 பேரும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 21 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .