Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஒருவார காலத்தில் மாத்திரம், மேல் மாகாணத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட 3324 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 3409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரொருவர் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் காலை 8.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளாகவும், சீ.சீ.டிவி காட்சி பதிவுகளை கொண்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
46 minute ago
2 hours ago