2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மேல் மாகாணத்தில் 358 பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 358 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 105 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் எனவும் மேலும் 102 பேர் கஞ்சா போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஏனைய 8 பேர் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .