Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 06 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 358 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 105 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் எனவும் மேலும் 102 பேர் கஞ்சா போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஏனைய 8 பேர் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago