Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தை மய்யப்படுத்தி, எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்று 3 மாத காலப்பகுதியில், இந்த மின்சார பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து சபையின் முகாமையாளர், ஜீ.கே. ஆரியரத்ன தெரிவித்தார்
இதன்படி முதற்கட்டமாக 9 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago