2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மேல்மாகாணத்தில் 392 பேர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 392 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) காலை 06 மணிமுதல் இன்று (19) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய பகுதியில் 1 கிலோ 416 கிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட 188 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .