2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மேல்மாகாணத்தில் 433 சந்தேக நபர்கள் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மேலும் 433 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (01) காலை 06 மணிமுதல் இன்று (02) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 185 சந்தே நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .