2025 ஜூன் 25, புதன்கிழமை

மைத்திரி - மோடி சந்திப்பு

Editorial   / 2019 மே 31 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமராக இரண்டாவதுத் தடவையாகவும் பதவியேற்றுள்ள  நரேந்திர மோடியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன், புதுடில்லியில் இன்று (31) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதுத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.  மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .