2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மைத்திரிக்கு உயர் பதவி?

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (20) கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கான பதவி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் தயாசிறி ஜயசேகரவிடம் நாடாளுமன்றத் தொகுதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. சில காரணங்கள் உள்ளமையால் தௌிவாகக் கூற முடியாது. அதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்” என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .