2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மைத்திரிக்கு எதிரான பூஜித்தவின் மனு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு

Editorial   / 2020 மே 26 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பை மீறியுள்ளாரென தீர்ப்பளித்து, தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


இந்த மனு முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, யசன்ன கோதாகொட ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .