2025 ஜூன் 28, சனிக்கிழமை

மொட்டின் ஆதிக்கத்தில் சுதந்திரக் கட்சி செயற்பட இடமளியேன்

Editorial   / 2019 ஏப்ரல் 12 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சியை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்றி, ஜனாதிபதியோ, அரசாங்கமோ, மாகாண சபையோ செயற்படமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள, சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .