2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மொட்டுக் கட்சிக்கு தாவினார் நிஷாந்த

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த சகல பதவி நிலைகளிலும் இருந்து விலகி,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அவருக்கு வேட்புமனு கிடைக்காமையே, கட்சியில் இருந்து விலக காரணமென அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X