2025 ஜூன் 12, வியாழக்கிழமை

மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

Simrith   / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு கச்சா அரிசியும் 101,000 மெட்ரிக்தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அரசாங்கம் முதலில் அனுமதி வழங்கியது, பின்னர் காலக்கெடுவை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீட்டித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13