2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘மொரஹாகந்த நீர்த்தேக்கத்தை பார்வையிட அனுமதி’

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இன்றிலிருந்து அனுமதி வ​ழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மொரஹாகந்த திட்ட அதிகாரி பி.ஜி. தயானந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்படியே இத்தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாள்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, இந்நீர்த்தேக்கத்தைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .