2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மொஸ்கோவில் தீப்பற்றிய விமானம்; 41 பேர் பலி

Editorial   / 2019 மே 06 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் விமானமொன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணஞ்செய்தவர்களில் 41 பேர் பலியான சம்பவமொன்று நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்ட போது, முழுதுவமாக தீப்பற்ற தொடங்கியமையால், வெளியேற முடியாத பயணிகளில் 41 பேர் தீயில் பலியாகினர்.

குறித்த விமானத்தில் 78 பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .