2025 ஜூன் 12, வியாழக்கிழமை

யானை தாக்கியதில் மூதாட்டி பலி: 11 பேர் பாதிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, மஹா சமன் தேவாலயத்தின் பெரஹெரவுக்காக கொண்டுவரப்பட்டிருந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி, 60 வயது மூதாட்டியொருவர் பலியானதுடன் மேலும் 11 பேர் படுகாயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த லீலாவதி என்பவரே இதன்போது பலியாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13