2025 மே 19, திங்கட்கிழமை

யால துப்பாக்கிச்சூடு: வனஜீவராசிகள் அதிகாரிக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால தேசிய பூங்காவினுள் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியை, எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(02) வேட்டைக்காரர்கள் குழுவுக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே யால தேசிய பூங்காவினுள் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலேயே குறித்த அதிகாரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X