2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாருக்கும் ஆதரவில்லை: ஜே.வி.பி

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ தாம் ஒருபோதும் ஆதரவை தெரிவிக்கப் போவதில்லையென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளதெனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில், 6 ஆசனங்களை, ஜே.வி.பி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .