2025 ஜூன் 28, சனிக்கிழமை

'யுத்த காலத்தில்கூட ஊரடங்கு அமுல்படுத்தப்படவில்லை'

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தக் காலத்தில் கூட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ , ஆனால்  இன்று இந்த அரசாங்கம் எந்தவொரு முறையும் இல்லாமல் வெடிக்காத பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை  24 மணிநேரம் அமுல்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .