2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘ரணிலை வெளியேற்ற இராணுவத்தை பயன்படுத்தமாட்டோம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் இருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய ​செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கான கால அவகாசம் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எவ்விதத்திலும் பாதுகாப்பு பிரிவைப் பயன்படுத்தி ரணிலை ​அலரிமாளிகையில் இருந்து வெளியேற்றமாட்டோம். அவர் தற்போது முன்னாள் பிரதமர் என்பதால், அவர் அங்கிருந்து வெளியேற கால அவகாசம் வழங்கப்படும் என்று நாமல் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .