2025 ஜூன் 25, புதன்கிழமை

ரணில்- மஹிந்த சந்திப்பு

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையில், இன்று காலை  அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதன் பின்னரான நிலைமைக் குறித்து கலந்துரையாடவே, பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவும் சந்திப்பை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .