2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரந்தெனிகல வனாந்தரத்தில் திடீ​ர் தீப்பரவல்

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரந்தெனிகல – மஹியங்கனை பிரதான வீதியில் ரந்தெனிகல நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வானாந்தரத்தில், நேற்று (16) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 3 ஏக்கர் வரையான வனாந்தரப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .