2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரயில் தடம்புரண்டது

Kanagaraj   / 2016 ஜனவரி 09 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில், ரயிலொன்று இன்றுக்காலை தடம்புரண்டுள்ளது. இதனால் இவ்விரு நிலையங்களுக்குமிடையிலான ரயில் சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X