Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டை - கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயில் மீது கொள்ளுபிட்டிப் பிரதேசத்தில் வைத்து கல் வீசிய நால்வரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
குறித்த நால்வரும், கொழும்பு கோட்டை ரயில் பாதுகாப்பு பிரிவு படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
2 hours ago