2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ரயில் மீது மீண்டும் கல்வீச்சு

George   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த ரயில் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்பு பிரிவு படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தில மத்தியில் உள்ள ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 4

மன்னிப்பு

2 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 2