2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ரயன் விளக்கமறியலில்

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கின்  பிரபல போதைப்பொருள் வர்த்தகரான, மாக்கந்துர  மதுஷ் சகிதம், டுபாயில் கைது செய்யப்பட்ட ரயன் வென்ரோயன், எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்ற பிரதான நிதவான், இசுரு தென்னகுமார இன்று (05) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கஞ்சா போதைப்பொருளை, தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்குக்காக, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .