2025 மே 03, சனிக்கிழமை

ரயிலில் மோதியது ஓட்டோ: பெண் பலி

Editorial   / 2025 மே 02 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹங்கம பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட குயின் ரயிலில், அஹங்கம கந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள முச்சக்கர வண்டியின் சாரதி காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X