2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம ரயில் பாதையில், ரயிலுடன் மோதுண்டு இரு நபர்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணம் செய்த ரயிலின் மீதே குறித்த நபர்கள் மோதுண்டு விபத்ததுக்குள்ளாகியதில், இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X