2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயிலுடன் மோதுண்டு நபர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிங்க மாவத்தை, களனிவெளி ரயில் பாதையில் ரயிலுடன் ஓட்​டோ ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில், நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) பிற்பகல் கொழும்பு – கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவெல நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த, குறித்த ரயிலின் மீதே,  நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், கிரிவன்துடுவ – பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X