2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ரயிலுடன் மோதுண்டு மாணவர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி – பரந்தன் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டதில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயலுடனே விபத்து நேர்ந்துள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் லதுஷான்  (வயது 14) என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாகவும், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .