2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வருகிறது

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து, ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிபகிஷ்கரிப்பு,12 ஆவது நாளாக தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .