2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ரயில் – கார் விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி – ஹிரஸ்ஸகல ரயில் கடவைக்கு அருகில், ரயிலுடன் காரொன்று மோதுண்டதில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (06) பிற்பகல், குறித்த ரயில் கடவைக்கு அருகில் ஏற்பட்ட இவ்விபத்தில், காரில் பயணித்த தந்தை, மகன் மற்றும் ரயில் கடவையில் பயணியில் ஈடுபட்ட நபர் என மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் ​மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .