2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ரயில் சேவை தொடர்பான விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்’

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படுமென, போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கை​யொப்பத்துடன் குறித்த வர்த்தமானி பத்திரம் இன்று வெளியிடப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டத்தின் கீழ்  பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க முடியாதென்றும் அதையும் மீறி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமானால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .