2025 ஜூன் 18, புதன்கிழமை

ரயில் சேவைகளில் தாமதம்

Freelancer   / 2025 மே 27 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. 

காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் எண் 311 இரவு நேர அஞ்சல் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .