2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி ரயில் நிலையத்திலிருந்து, பெலியத்த ரயில் நிலையம் நோக்கி நேற்றிரவு 10.45 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், ரயில் சாரதி காயமடைந்த நிலையில், பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெலியத்த- ஓவிலான பகுதியில் வைத்தே. இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .