2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரயில்வே பணிப்பகிஷ்கரிப்புக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசியச் சேவையாக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகஷ்கரிப்புப் போராட்டத்துக்கு எதிராக, ரயில்வே திணைக்களத்தால், ​கோட்டை பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவையானது, அத்தியாவசியச் சேவையாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் ஊழியர்களுக்கு எதிராகவே, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .