2025 ஜூலை 12, சனிக்கிழமை

ரவியின் மனு விசாரணைக்கு நீதிபதிகள் குழு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை  விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சட்டமா அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .